483
வாகனச்சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, திண்டிவனம் நேரு பஜாரில் குடி போதையில் காரை ஓட்டிச்சென்ற பெங்களூரு இளைஞர்களை, விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து , மடக்கிப்பிடித்த இளைஞர்கள் சிலர...

831
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

557
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் பகுதியில் உள்ள உணவகத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும் அதனை கையில் தரும்படி கேட்டு தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேர...

468
ஹைதராபாத் புறநகர் பகுதியான காஜலராமரம் அருகே காட்டுப்பகுதியையொட்டிய குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த பெரிய அளவிலான காட்டுப்பூனையை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடித்தனர். பார்ப்பதற்கு சிறு...

456
வாலாஜாபாத் அருகே வீட்டில் தனியாக வசித்துவந்த 65 வயது பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட...

230
சென்னையிலிருந்து ஆலப்புழாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டை அடைந்தபோது ரயிலில் ஏறிய 6 இளைஞர்கள் புகை பிடித்தும், சத்தமாக பாட்டு பாடியும் இடையூறு செய்ததாக சக பயணிகள் புகாரளித்த...

308
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மது போதையில் 10 பேர் கும்பல் தாக்கியதில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அங்குள்ள கல்குவாரியில் வேலை செய்து வந்த அவர், தனது நண்பர்களுடன் உ...



BIG STORY